Sunday, August 23, 2009

"வியப்பு!"

வானவில்லை யார்
காற்றில் பறக்க விட்டது ?!!
உன் தாவணியால்
நிகழ்ந்து விட்ட அதிசயம் கண்டு
விழிகள் வியர்க்கிறேன் நான்.

No comments: