Sunday, August 23, 2009

"உவகை"

இருண்டு கிடக்கும்
இப்பிரபஞ்ச பெருவெளியாய்
சுருண்டு கிடக்கும் உன்
கருங்கூந்தல் பெருவெளியை
கண்டு மகிழ்கிறேன்.

No comments: