Sunday, August 23, 2009

"நெகிழ்ச்சி"


சீவிவிட்ட மாட்டுக் கொம்புகளை
செதுக்கி வைத்தது போல்
நெருக்கி வைத்த உன் புருவம் கண்டு
நெஞ்சம் நெகிழ்கிறேன்.

No comments: