Sunday, August 23, 2009

"வேட்கை!"


ஒரு வினாடி தோன்றி மறையும்
உன் உருவம் கண்டுவிட்டால்
ஒரு கோடி ஆண்டுகள்
உயிர்த் தரிக்கும்
ஆற்றல் கொள்கிறது என் மனம்.

No comments: