Sunday, August 23, 2009

"தாக்கம்!"


பிறை நிலாக்களை வெட்டி
வீதியில் வீசியது யார்?..உன்
விரல் பிரிந்து கிடக்கும்
நக நறுக்கல்கள் கண்டு
நெஞ்சம் கொஞ்சம்
உடைந்து போகிறேன்.

No comments: