Sunday, August 23, 2009

"வேகம்!"








என் எண்ணம் செல்லும் வேகத்துக்கு
ஈடான ஒரு பொருளை …
இன்னும் இந்த
பிரபஞ்சம் காணவில்லை !!!

நூறாயிரம் முறை
சுவாசிக்க வேண்டிய காற்றை
ஒரு மூச்சில் சுவாசித்தால் வரும்
மூச்சித் திணறல் போல்
உனைக் காணும் போதெல்லாம்
எனக்குள் சிந்தனை சிதறல் …
எண்ணத் திணறல் …
கற்பனைக் கதறல் ..!

No comments: