Thursday, December 16, 2010

"பிரியமானவளுக்கு"...!!


நீ என் சுகந்த சுவாசம்
நீ என் பிரியமான பவித்ரம்
நீ என் பிராத்தனை தோ..த்திரம்
நீ என் பல்லவிகளின் ராகம்.
நான் உனக்கு....?
(தமிழ்க்)காதலன்....!
*****************************************

5 comments:

ஜெயசீலன் said...

:)

Thangarajan said...

நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் said...

தமிழின் சுவாசமாய் வரிகள் தமிழ்க்காதலரே தமிழ் மீது நீர் கொண்ட காதல் என்னவென்று சொல்வதிங்கு

வினோ said...

அருமை தல.....உங்கள் காதல் வாழ்க...

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை... தோத்திரத்தில் ஏன் இந்த இழுவை... ஏதாவது உள்குத்து இருக்கா...