Wednesday, December 29, 2010

"எருக்கம் பூக்கள்"...!

முத்திரையாய் பதிந்த "காதல்"
முகவரி தேடித்தேடி...
முழுவதும் "சுயம்" இழந்தேன்.

"எருக்கம் பூக்கள்"
"இறையை" அடைய
எண்ணித்தான் பூத்தாலும்
கிள்ளுவார் இல்லாமல், - தனை
அள்ளுவார் இல்லாமல்...
எதற்கும் இல்லாமல்..
உதிர்ந்து போகும்..!

..............................

காதலும் .......!

நானும்.....!!

5 comments:

தினேஷ்குமார் said...

எருக்கம் பூவாய் மாற்றம் ஏன் தோழரே?..
மணக்கும் மல்லிகையும்
சிலிர்க்கும் தங்கள்
கவிதை வரிகளிலே
கானலான காதல் பூவாய்
பாவை வருவளோ
ஏக்கம் தவிர்த்து
நோக்கம் வெல்வோமே...!

'பரிவை' சே.குமார் said...

என்னாச்சு... எருக்கம் பூ அளவுக்கு உங்கள் காதல் போகக் காரணம் இருக்கோ.

http://vayalaan.blogspot.com/2010/12/blog-post_29.html

படிச்சிட்டு திட்டப்படாது.

arasan said...

வருத்தம் வேண்டாம் ... நண்பரே...

சுவடுகள் said...

rose is the rose is the ROSE...ROSE...!don't worry erukkam poo vidungal rose edungall."ellaam kadanthu pokum."

Philosophy Prabhakaran said...

கவிதை நன்று... ஆனா வருத்தப்படாதீங்க நண்பரே...