tag:blogger.com,1999:blog-1472922915622711245.post8911570886328494576..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "அவனும் அவளும்...!"தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-39369520530949637572013-07-30T10:28:32.216+05:302013-07-30T10:28:32.216+05:30வணக்கம்..தங்களுடைய தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியு...வணக்கம்..தங்களுடைய தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.<br /><br />தங்களது கவிமழை தொடர வாழ்த்துக்கள்.<br /><br />http://blogintamil.blogspot.in/2013/07/1.html காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-52723410705442872712012-03-03T21:56:11.076+05:302012-03-03T21:56:11.076+05:30//இவன் அவளாய் இவனுக்குள் அவளாய்
இவனின் இவனாய் இவனை...//இவன் அவளாய் இவனுக்குள் அவளாய்<br />இவனின் இவனாய் இவனை புரிந்த <br />இவனைப் புரியும் அவளின் அவள்// புரிதல்....:)Kayathrihttps://www.blogger.com/profile/01034351406247794095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-11063749523179509132011-10-18T22:19:20.242+05:302011-10-18T22:19:20.242+05:30அவளுக்கு ஒன்று, அவளுக்காய் ஒன்று எழுதுவதற்கு பதில்...அவளுக்கு ஒன்று, அவளுக்காய் ஒன்று எழுதுவதற்கு பதில் அவளுக்காய் எழுதியதை அவளுக்கே எழுதியிருக்கலாமே...<br /><br />மொத்தத்தில் அருமை..கவிஞரே..காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-9560880823020248822011-07-20T12:44:00.304+05:302011-07-20T12:44:00.304+05:30அவள் அவளாக அவளின் அவளை
அவளுக்கு காட்டிச் சிரிக்கும...அவள் அவளாக அவளின் அவளை<br />அவளுக்கு காட்டிச் சிரிக்கும் அவளை <br />அவள் அறியாது அவளற்ற அவளாக <br />அவள் இருக்க அவளுக்குள் அவளாய்<br />இவன் இருக்கும் இரகசியம் எவரறிவார்..?<br /><br />arumaiஅனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-51349987143276808902011-07-13T14:16:32.064+05:302011-07-13T14:16:32.064+05:30supper,,,,,,,
congratulation"supper,,,,,,,<br />congratulation"vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-56212776767253872542011-07-13T09:24:56.645+05:302011-07-13T09:24:56.645+05:30//அவளுக்குள் அவளாய்
இவன் இருக்கும் இரகசியம் எவரறிவ...//அவளுக்குள் அவளாய்<br />இவன் இருக்கும் இரகசியம் எவரறிவார்..? //<br /><br />...வாவ். உண்மையில் அருமையான கவிதை வரிகள். :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-89524676473299804032011-07-13T00:16:10.327+05:302011-07-13T00:16:10.327+05:30கானல் நீராய் நினைவுகள்.... வருகிறது
ma...கானல் நீராய் நினைவுகள்.... வருகிறது<br /> maayaulagam-4u.blogspot<br /> by rajeshnedveeraமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-71288152578807940342011-07-05T15:40:05.535+05:302011-07-05T15:40:05.535+05:30//அவனும் அவளும் அறிந்த உண்மை
அவனால் அவளும் அவளால்...//அவனும் அவளும் அறிந்த உண்மை <br />அவனால் அவளும் அவளால் அவனும் <br />அவனையும் அவளையும் அவ்வவ்வாறு அறிந்த <br />ஆன்மத் தேடலின் அவசியம் புரிந்தது.//<br /><br /><br />அவனும் அவளும்... அவளும் அவனும்<br />ஒருவருக்குள் ஒருவராய் ஆன அன்பின் பரிணாமத்தை அழகாய் கவியாக்கி கடிசை பத்தியில் அந்தக் கவிதையின் மொத்த வரிகளையும் உள்ளடக்கிவிட்டாய். அருமை.<br /><br />ஐ... இன்னைக்கு பின்னூட்டம் போட்டுட்டேனே... நாளைய பதிவுக்கு முடியுமான்னு தெரியலை... ஆனா எப்பவாவது வழி விடும். அப்போ வருவேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-63406108489872989422011-07-04T15:37:48.477+05:302011-07-04T15:37:48.477+05:30உங்களுடைய அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்....அருமை.....உங்களுடைய அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்....அருமை....Kayathrihttps://www.blogger.com/profile/01034351406247794095noreply@blogger.com