tag:blogger.com,1999:blog-1472922915622711245.post7340278273786315125..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "பசித்திருக்கிறேன்......!"தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-22105648257029968312011-02-11T01:09:26.729+05:302011-02-11T01:09:26.729+05:30very nice .are you good writer.very nice .are you good writer.s.kanapathippillaihttps://www.blogger.com/profile/09557159426827326054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-51268097822546080552011-02-11T01:08:30.659+05:302011-02-11T01:08:30.659+05:30very nice ,are you writervery nice ,are you writers.kanapathippillaihttps://www.blogger.com/profile/09557159426827326054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-36150788579289610932011-02-10T18:06:35.296+05:302011-02-10T18:06:35.296+05:30பசித்திருக்கிறேன்...... மிக அருமை.
பாரட்டுக்கள்.பசித்திருக்கிறேன்...... மிக அருமை.<br />பாரட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-36063686845125986502011-02-09T11:28:41.129+05:302011-02-09T11:28:41.129+05:30கவிதை நன்றாக உள்ளது
சிலருக்கு பசி எடுத்தாலும் சாப்...கவிதை நன்றாக உள்ளது<br />சிலருக்கு பசி எடுத்தாலும் சாப்பிடத் தெரியாது.<br />பசியை பத்திரமாகப் பிடித்து வைத்து இருப்பார்கள். இந்தப் பசி<br />எப்படி?Meenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-12439134679567732312011-02-08T00:16:32.605+05:302011-02-08T00:16:32.605+05:30super.... kavithai வாழ்த்துக்கள்super.... kavithai வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-65923947044458902792011-02-07T23:10:55.277+05:302011-02-07T23:10:55.277+05:30உணவுக்குழல் ஏறி இறங்கும் ஏற்றத்துக்கு தக்கப்படி என...உணவுக்குழல் ஏறி இறங்கும் ஏற்றத்துக்கு தக்கப்படி என் பார்வையின் நகர்வு அடடா..! உங்கள் அழகுணர்ச்சியில் அகம் நெகிழ்கிறது.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-64605054970234877122011-02-07T23:09:41.280+05:302011-02-07T23:09:41.280+05:30மெய் சிலிர்ப்பது இயற்கையான நேசம்...உயிர் சிலிர்ப்ப...மெய் சிலிர்ப்பது இயற்கையான நேசம்...உயிர் சிலிர்ப்பதென்பது..?! காதலின் புனிதம் சிதையாமல் பண்போடு உங்கள் எழுத்துக்கள் இரசிக்க வைக்கின்றன.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-79851608161902935912011-02-07T13:09:31.199+05:302011-02-07T13:09:31.199+05:30//வெறும்பய said...
கவிதை பசி உள்ளவர்களுக்கு இது அ...//வெறும்பய said... <br />கவிதை பசி உள்ளவர்களுக்கு இது அழகான விருந்து...//<br /><br /> <br />சரியாக சொன்னீர்கள் மக்கா......MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-78778546268091650032011-02-07T13:08:30.628+05:302011-02-07T13:08:30.628+05:30//உன் பசியடங்கும் வேளைகளில் என்
உயிர் சிலிர்க்கிற...//உன் பசியடங்கும் வேளைகளில் என் <br />உயிர் சிலிர்க்கிறேன்......//<br /><br />அடடா... தேன் தேன் தேன் தேன் தேன்......தமிழ் தேன்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-4807838449609921092011-02-07T13:06:45.044+05:302011-02-07T13:06:45.044+05:30தமிழ் இப்பிடி வளைந்து நெளிந்து உயிரில் உரைகிறதே......தமிழ் இப்பிடி வளைந்து நெளிந்து உயிரில் உரைகிறதே.....<br />அடி பொளி மக்கா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-35141383125835217292011-02-07T12:53:36.696+05:302011-02-07T12:53:36.696+05:30ஒண்ணு விட்டுப் போச்சு... அந்தக் கண்ணுக்கு சொந்தக் ...ஒண்ணு விட்டுப் போச்சு... அந்தக் கண்ணுக்கு சொந்தக் காரன் நீதானே?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-87616303856646205162011-02-07T12:52:52.431+05:302011-02-07T12:52:52.431+05:30ஆஹா... காலையில பேசும் போதே பசிக்குதுன்னு சொன்னப்பவ...ஆஹா... காலையில பேசும் போதே பசிக்குதுன்னு சொன்னப்பவே புரிஞ்சிருக்கணும்... புரியாமப் போச்சு... ரொம்பத்தான் பசித்திருக்கிறாய் நண்பா... தனித்திருக்கிறாயோ?<br /><br />அருமையான வரிகள்... மீண்டும் எனக்குப் பிடித்த வகையில் சாதாரண வார்த்தைகள் கொண்டு அழகாக பசியாறியிருக்கிறாய்...<br /><br />எழுத்துக்கள் சரளமாய் வருவது உன் பலம். அருமை.... கவிதை வீதி சௌந்தர் சொன்னது போல் மூன்று புள்ளிகள் வை... அழகாக இருக்கும்.<br /><br />அப்புறம்... நீ "கவிஞேண்டா...."<br />தமிழ்... "கலைஞேண்டா..."'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-57577369159173684402011-02-07T12:38:29.467+05:302011-02-07T12:38:29.467+05:30அழகு தமிழில் வரிகள் ஒவ்வொன்றும் அருமை நண்பரேஅழகு தமிழில் வரிகள் ஒவ்வொன்றும் அருமை நண்பரேமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-9237561345112998712011-02-07T12:24:30.168+05:302011-02-07T12:24:30.168+05:30கவிதை பசி உள்ளவர்களுக்கு இது அழகான விருந்து...கவிதை பசி உள்ளவர்களுக்கு இது அழகான விருந்து...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-24767469863545480722011-02-07T11:05:43.624+05:302011-02-07T11:05:43.624+05:30கவிதை அருமை
இந்த புள்ளியெல்லாம் தேவையான இடத்தில் ஒ...கவிதை அருமை<br />இந்த புள்ளியெல்லாம் தேவையான இடத்தில் ஒரு மூன்று புள்ளிகள் வைத்தால் போதும்...<br />கவிதை இன்னும் அழகாக இருக்கும்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-39555532536975694632011-02-07T11:02:55.509+05:302011-02-07T11:02:55.509+05:30அருமையாக எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!அருமையாக எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-33538604705527571482011-02-07T10:39:05.035+05:302011-02-07T10:39:05.035+05:30பசித்திருக்கிறேன். நன்றாக ருசித்து விட்டேன்!
வார்...பசித்திருக்கிறேன். நன்றாக ருசித்து விட்டேன்!<br /><br />வார்த்தைகள் வந்து விழுகின்றன அழகாய்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com