tag:blogger.com,1999:blog-1472922915622711245.post6500009033692788910..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "மென்மைக்குள்ளும்"...!!தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-59111266301129205372011-01-07T19:58:22.259+05:302011-01-07T19:58:22.259+05:30பிறப்பு வலி, மூலம் சுகம்.
இறப்பும் வலி, முடிவு ஆன...பிறப்பு வலி, மூலம் சுகம். <br />இறப்பும் வலி, முடிவு ஆனந்தம். <br />மறுப்பும் வலி, முதல் சோகம். <br />ஏற்பும் வலி, முற்றும் பேரின்பம்.<br />****************************************<br /><br />நீவிர், யோசிக்கும் விதம் நன்று, புதுமையாய் இருக்கு.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-25050968553300695182011-01-07T19:55:51.801+05:302011-01-07T19:55:51.801+05:30கனவுகள், உணர்வுகள், நினைவுகள், எண்ணம்
யாவிலும் மென...கனவுகள், உணர்வுகள், நினைவுகள், எண்ணம்<br />யாவிலும் மென்மை இருப்பது திண்ணம்.<br />வன்மையின் விதை மென்மை ஈதுண்மை<br />வஞ்சியின் நெஞ்சம் கண்டு தெளி.<br /><br />ஓ ! இவர் நவீனப் பட்டினத்தாரோ ... ?!சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-38362166231891079782011-01-07T19:53:10.258+05:302011-01-07T19:53:10.258+05:30* ஒழுகும் துளியின் ஒன்றினைப்பில் ஓடை
அழகு இதழின் ...* ஒழுகும் துளியின் ஒன்றினைப்பில் ஓடை <br />அழகு இதழின் ஒருங்கிணைப்பில் வாடை <br />பழகுத் தமிழ்.. பழகவரும் மேடை<br />இழக்க குறையும் எதிலும் எடை <br /><br />தமிழ், உங்கள் கனவுகள் நனவாகட்டும் வளர்க.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-59188560106685405372011-01-07T19:50:25.327+05:302011-01-07T19:50:25.327+05:30# மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்
வன்மைகளின் வழ...# மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்<br />வன்மைகளின் வழியெல்லாம் மென்மையாய்<br /><br />எத்தனை ஆழமான வரிகள். யோசித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும்....."அசத்தல்"சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-57815063569181393492011-01-07T19:46:16.950+05:302011-01-07T19:46:16.950+05:30காற்றில் விரவும் தூசதன் பாசப்பிணைவில்
வான் மறையும்...காற்றில் விரவும் தூசதன் பாசப்பிணைவில்<br />வான் மறையும் வன்மை புகுத்தும் <br />மென் பொருள் நிறம் மாற <br />காணாது போகும் கதிரொளி காண்<br /><br /> கவிஞரே மாய சித்தர் ஐயா நீங்கள் ,ஆமாம் நம் கற்று மண்டலம் மாசடைந்தால் விளையும் ஆபத்தை அறிவியல் நோக்கில் விளக்கி இருக்கிறீர்களே. நன்று.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-79697633284909253242011-01-07T09:23:07.438+05:302011-01-07T09:23:07.438+05:30ரொம்ப ரொம்ப அருமையா எழுதறீங்கரொம்ப ரொம்ப அருமையா எழுதறீங்கMeenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-63397568143664128672011-01-06T20:16:24.745+05:302011-01-06T20:16:24.745+05:30மென்மையாய் சாரலடித்துக்கொண்டிருக்கிறது மனதிற்குள்....மென்மையாய் சாரலடித்துக்கொண்டிருக்கிறது மனதிற்குள்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-43315518643965491942011-01-06T15:13:51.387+05:302011-01-06T15:13:51.387+05:30துகள்களின் கட்டமைவு கவிழ்ந்தவிழ கொட்டும்
துளிகளில...துகள்களின் கட்டமைவு கவிழ்ந்தவிழ கொட்டும் <br />துளிகளில் தோரணமாய் மழை.. மழை <br />துண்டங்களின் சிதறல் தூறல்,- தூறல்<br />துவண்டவிழ விழும் இதயச் சாரல் //////////<br /><br />ரொம்ப நல்லா இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/13746322682605893894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-620707330118726132011-01-06T14:50:19.523+05:302011-01-06T14:50:19.523+05:30nalla kavithai.
vaazhthukkal.nalla kavithai.<br />vaazhthukkal.முல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-430854059436560932011-01-06T12:44:32.699+05:302011-01-06T12:44:32.699+05:30ஒவ்வொரு பத்தியும் தனித்தனி ஹைக்கூ- வாக மிளிர்கிறது...ஒவ்வொரு பத்தியும் தனித்தனி ஹைக்கூ- வாக மிளிர்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-81220920718865156872011-01-06T12:43:33.460+05:302011-01-06T12:43:33.460+05:30//மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்
வன்மைகளின் வழ...//மென்மைகளின் முடிவெல்லாம் வன்மையாய்<br />வன்மைகளின் வழியெல்லாம் மென்மையாய் //<br />ரசித்த வரிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-83636205048208154972011-01-06T11:39:25.859+05:302011-01-06T11:39:25.859+05:30மேன்மையான தங்கள் கவி வரிகளில் மென்மையை உணர்கிறேன் ...மேன்மையான தங்கள் கவி வரிகளில் மென்மையை உணர்கிறேன் தோழரேதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-22907791305328384042011-01-06T11:15:45.124+05:302011-01-06T11:15:45.124+05:30சாரலில் அருமையான கவிதை கொடுத்து இருக்கிறீர்கள்...
...சாரலில் அருமையான கவிதை கொடுத்து இருக்கிறீர்கள்...<br />வரிகள் எல்லாம் வாசிக்கத்தூண்டுகின்றன நண்பா.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com