tag:blogger.com,1999:blog-1472922915622711245.post6395778561248326757..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "விழிகளின் தவம்...!"தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-89589333076679953942011-01-20T20:13:05.328+05:302011-01-20T20:13:05.328+05:30"சொற்குறிகளில்"
உங்கள் தமிழில் புதிய ப..."சொற்குறிகளில்" <br /><br />உங்கள் தமிழில் புதிய புதிய வார்த்தைகளின் உபயோகம் வியக்க வைக்கிறது.<br /><br /> "சொற்குறிகளில்" ..(சொல்லும் குறியும்...)<br /><br />அதாவது சொற்களாலும், சங்கேத மொழிகளாலும் ,முக பாவங்களினாலும் விளக்க இயலவில்லை என்பதை ஒற்றை சொல்லில் கையாண்டுள்ள விதம் அருமை.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-37425402816527969562011-01-20T20:04:22.025+05:302011-01-20T20:04:22.025+05:30# இரவின்
இருள் கிழிக்கும் உன் வருகைக்காய்
வினாடிக...# இரவின் <br />இருள் கிழிக்கும் உன் வருகைக்காய்<br />வினாடிகளை மரிக்கச் செய்து <br />விழிகளில் உயிர்த்திருந்தேன்<br /><br />அசத்துறீங்க, இந்த வரிகளில்தான் எத்தனை எத்தனை உணர்வுகளின் வெளிப்பாடு.' இரவின் <br />இருள் கிழிக்கும் உன் வருகை, - இங்கே மின்னலை போன்ற ஒளி பொருந்தியவள்,மற்றும் அத்தனை துரிதமாக வந்து செல்பவள், புனிதமானவள்... என்னும் பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன.<br /> <br />மேலும் காத்திருத்தலின் ஏக்கத்தையும், தவிப்பையும் ,உள்ள வலியையும் இயம்பும் விதம் அருமை கவிஞரேசுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-70678725856107010412011-01-20T19:52:57.891+05:302011-01-20T19:52:57.891+05:30வரமளிக்கும் தவமே
வாழ்வளித்த சுகம் எனக்கு..!
வாவ்...வரமளிக்கும் தவமே <br />வாழ்வளித்த சுகம் எனக்கு..!<br /><br />வாவ்...அருமை அருமை . வராங்களே வாழ்வென மலரட்டும்சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-91163247824650950412011-01-19T12:51:06.248+05:302011-01-19T12:51:06.248+05:30nice kavithai..தொடர வாழ்த்துக்கள்nice kavithai..தொடர வாழ்த்துக்கள்சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-63811413254171643222011-01-19T11:29:37.342+05:302011-01-19T11:29:37.342+05:30மலர்...
செவ்வானம்...
மந்தகாசம்...
என வரிசையாக வந்த...மலர்...<br />செவ்வானம்...<br />மந்தகாசம்...<br />என வரிசையாக வந்தால் இடையில் பிரியசகியையும் பிரியமாய் இணைத்துவிட்டீர்.<br />நம்பிக்கையில் வரிகள் நம்பிக்கை ஊட்டுகின்றன.<br />அருமை நண்பா.<br /><br />என்னைக் கவர்ந்த வரிகள் சில...<br /><br />//விழியிழந்தவன் பெற்ற <br />விழிகளின் இன்பம் எழுதுவேன்...!//<br /><br />//வினாடிகளை மரிக்கச் செய்து <br />விழிகளில் உயிர்த்திருந்தேன்//<br /><br />//நினைவுகள் சுவாசித்து என்<br />நெஞ்சம் நிரப்புகிறேன்....//<br /><br />உங்கள் மூளைக் கிணற்றில் ஊறும் வரிகளெல்லாம் வெல்லமாய்... (வெள்ளமாய் அல்ல)'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-76212349841466259482011-01-19T11:10:52.784+05:302011-01-19T11:10:52.784+05:30விழிகள் தவம் செய்து பின்னர் விழித்துக் கொண்டதோ
பேர...விழிகள் தவம் செய்து பின்னர் விழித்துக் கொண்டதோ<br />பேரானந்தத்துடன்?Meenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-18098552685750886602011-01-19T10:14:22.949+05:302011-01-19T10:14:22.949+05:30சொற்கள் சொக்க வைக்கின்றன.தொடர வாழ்த்துக்கள்சொற்கள் சொக்க வைக்கின்றன.தொடர வாழ்த்துக்கள்svramani08noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-2665628660295374612011-01-19T09:15:57.773+05:302011-01-19T09:15:57.773+05:30விண்வெளியில் ஒளிந்திருக்கும்
விண்மீன்களில் ஒளிரும்...விண்வெளியில் ஒளிந்திருக்கும்<br />விண்மீன்களில் ஒளிரும்<br />என் நம்பிக்கைகள்...!<br />உனக்கான என் தவங்கள்<br />ஒற்றை சூரியனாய்...! <br />சுழல்கிறேன் நிதம் உன்னை<br />சுற்றியே..!,-என் நினைப்புகள்<br />யாவும் உன்னைப் பற்றியே..!<br /><br /><br />....Super!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com