tag:blogger.com,1999:blog-1472922915622711245.post6319189331227006803..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "தலை நிமிருமா"....?தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-623090825992267602010-12-15T21:35:43.360+05:302010-12-15T21:35:43.360+05:30தோழரே பம்பரமாய் சுழலும் நாம் சாட்டியாய் மாறும்வரை ...தோழரே பம்பரமாய் சுழலும் நாம் சாட்டியாய் மாறும்வரை சுழன்டுக்கொண்டு தான் இருக்கும் மாற்ற முயல்வோம் ஏற்றத்தில் சறுக்கலாம் சறுக்கமே ஏற்றமானதிங்கு அரசியல் வாதிகளுக்கு இது ஒரு சாட்டையடி மக்களே நமக்கும்தான் சிந்தியுங்கள் இனியேனும்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-17831994111261553772010-12-15T10:25:35.895+05:302010-12-15T10:25:35.895+05:30அன்புக்குரிய போஸுக்கு வணக்கம். முதல் முறை வந்திருக...அன்புக்குரிய போஸுக்கு வணக்கம். முதல் முறை வந்திருக்கும் உமக்கு என் அன்பின் சமர்ப்பணம். தாங்கள் ஒரு எழுத்தை பார்க்கிறீர்களா..? எழுத்தாளனைப் பார்க்கிறீர்களா...? என் ஒரு கட்டுரையைக் கொண்டு என்னை எடை போடா வேண்டாம். நீங்கள் என் முந்தைய எழுத்துக்களையும் படித்து விட்டு சொல்லுங்கள். ஒத்துக்கொள்கிறேன். அதை விட்டு ஒரு தலைப்பை கொண்டு ஒருவரை எடைபோடுதல் சரியான முடிவல்ல.<br /><br />நான் சொல்ல வருவது என்ன என்பதை ஹெமாவுக்கான பதிலில் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும். மனித நேயத்துக்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உதாரணங்களுக்கு எமது நானும் கடவுளும் போன்ற படைப்புகள், தமிழ் சிந்தும் இரத்தம் போன்றவற்றை படியுங்கள். <br /><br />மனிதனை மனிதனாய் இருக்க விடாத விசயங்கள் கலையப்படாத வரை நீங்கள் கனவில் கூட மாற்றம் என்பதை பார்க்க முடியாது. நாம் தமிழராய் இருப்பதில் என்ன தவறு இருந்து விட முடியும். சொல்லுங்கள். <br /><br />சரியான பதிலோடு சந்தியுங்கள். காத்திருக்கிறேன்.<br /><br />எமது படைப்புகளை தொடர்ந்து வாருங்கள். மிக்க நன்றி,தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-81149404060898670762010-12-15T10:12:52.954+05:302010-12-15T10:12:52.954+05:30அன்பு ஹேமா என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..? நாம் தம...அன்பு ஹேமா என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..? நாம் தமிழர்கள் என்பதில் நாம் பெருமைக்கொள்ள நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவுக்கு நமக்கு நம்மிடம் இருக்கும் தவறுகள் களையும் கடமையும் இருக்கிறது. நம்மை நாம் திருத்திக் கொள்ள விரும்பாமல் வெறும் வார்த்தைகளால் எந்த சமுதாய மாற்றத்தையும் கொடுத்து விட முடியாது. இன்று நாம் தமிழர் என்கிற உணர்வோடு ஒரு பொது விசயம் பார்க்க படுவதே கிடையாது. பதிலாக சாதிகளில் கட்சி பலம் காட்டி, தமிழ் மக்களை ஒன்று சேர விடாமல் இனவாரியாய் பிரித்து பிரித்து நமக்குள் நாம் துண்டுபடுவதால் ஏற்படும் இழப்பு தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று. நம்மால் சாதிக்க முடியாமல் போகிற பல விசயங்களுக்கு இது முதல் காரணம். நம்மில் ஒற்றுமை இல்லை என்கிற உண்மையை நாம் உணார்ந்து செயல் பட வேண்டும் என்பதே என் எண்ணம்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-61071408518385136522010-12-15T09:25:54.413+05:302010-12-15T09:25:54.413+05:30இதில் என்ன தவறு...தமிழனாய் நீங்கள் கூட்டம் சேர சொல...இதில் என்ன தவறு...தமிழனாய் நீங்கள் கூட்டம் சேர சொல்கிறீர்கள்...அவர்கள் முன்னமே கூட்டம் கூட்டமாய் இருக்கிறார்கள்...தமிழனுக்காக நீங்கள் குரல் கொடுக்க சொல்கிறீர்கள். இங்கிருக்கும் தலைவர்களோ ஏற்கனவே உள்ள கூட்டங்களை தங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆக எவரும் மனிதனை மனிதனாய் பார்க்க போவது இல்லை...தமிழ் கூட்டமாய் தெலுங்கு கூட்டமாய் கன்னட கூட்டமாய் ஹிந்தி கூட்டமாய் இன்னும் வெளி நாட்டினர் வேறு கூட்டமாய்....<br /><br />மனிதனை மனிதனாய் பார்க்கும் யுகம் வேண்டும்...<br /><br />-போஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-66008067539123232562010-12-15T04:13:37.387+05:302010-12-15T04:13:37.387+05:30தமிழனைப்போல நல்லவனும் இல்லை.
அவனைப்போலக் கெட்டவனும...தமிழனைப்போல நல்லவனும் இல்லை.<br />அவனைப்போலக் கெட்டவனும் இல்லை என்பார்கள்.அத்தனையும் நீங்களே சொல்லிவிட்டு...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-22758598986024788512010-12-14T15:43:12.777+05:302010-12-14T15:43:12.777+05:30Ahaa... therthal vanthiruchchu pola... iniththaan ...Ahaa... therthal vanthiruchchu pola... iniththaan thamilan vizhiththukkolvannn... kaasu vankanumillai...<br /><br />nallaa irukku...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com