tag:blogger.com,1999:blog-1472922915622711245.post4440638519785606081..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "காதல் கவசம்...!"தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-48124428491247205422011-02-06T16:30:16.403+05:302011-02-06T16:30:16.403+05:30//கவிதைய விட உங்க தமிழ்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிட...//கவிதைய விட உங்க தமிழ்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. எப்படித்தான் வார்த்தைகள் எடுக்குறீன்களோ ?///<br /><br />செல்வா இன்னைக்குதான்ய்யா உண்மைய பேசுறான்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-89513754129323076912011-02-06T16:28:27.234+05:302011-02-06T16:28:27.234+05:30//பெற்றார் நின்னைப் பெற்றார் பெற்றோர்
பெரும் பேறு ...//பெற்றார் நின்னைப் பெற்றார் பெற்றோர்<br />பெரும் பேறு பெற்றார் பேருவகை <br />உற்றார் காட்டும் அன்பில் கற்றார் <br />கற்றார் களிப்பை பெற்றார் காண்//<br /><br />ஆத்தீ தமிழ் இப்பிடி ஊருது ஆர்ட்டீசியன் ஊற்று மாதிரி......<br />சூப்பர் மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-51776633599330378222011-02-04T17:31:12.665+05:302011-02-04T17:31:12.665+05:30//ஆறுகாலம் உனக்கு என்காதல் குடமுழுக்கு...!
ஆற்றுந...//ஆறுகாலம் உனக்கு என்காதல் குடமுழுக்கு...! <br />ஆற்றுநீறாய் அன்பு பெருக்கு ஆருயிரே..!//<br /><br />//கம்பனையும் விஞ்சும் என்காதல் காவியம்...! <br />காரணம் நீ என் எழிலோவியம்...!! <br /> //<br /><br />கவிதைய விட உங்க தமிழ்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. எப்படித்தான் வார்த்தைகள் எடுக்குறீன்களோ ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-6913310155382168052011-02-04T15:33:39.800+05:302011-02-04T15:33:39.800+05:30உன் தமிழ்ச் சொல்லாடல்கள் சிலிர்க்க வைக்கின்றன, வார...உன் தமிழ்ச் சொல்லாடல்கள் சிலிர்க்க வைக்கின்றன, வார்த்தைப் பிரயோகம் அருமை.... மீண்டும் ஒரு நல்ல கவிதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-67767610299815599452011-02-04T04:48:37.619+05:302011-02-04T04:48:37.619+05:30சொலவடைகள் ரசிக்க வைத்தன...சொலவடைகள் ரசிக்க வைத்தன...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-17185334817162370722011-02-03T22:10:27.267+05:302011-02-03T22:10:27.267+05:30நின்னை நெஞ்சில், நிலமகளே வா..!
அன்னை போல் அரவணைப்ப...நின்னை நெஞ்சில், நிலமகளே வா..!<br />அன்னை போல் அரவணைப்பேன் ஆரமுதே..!<br />ஆழிப் பேரலையாய் அன்பிறைப்பேன் வா..!<br />சூழும் வினையும் அறுத்தெறிவேன் - அன்பில் <br /><br /><br />.....அருமையாக அன்பை வெளிப்படுத்தும் கவிதை. ரசித்தேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-81982967236175986752011-02-03T20:30:46.881+05:302011-02-03T20:30:46.881+05:30//வாழும் கலையும் விதி மாற்றும்
நிலையும் எடுத்துரைப...//வாழும் கலையும் விதி மாற்றும்<br />நிலையும் எடுத்துரைப்பேன் என்னவளே வா..!<br />காரும் நீரும் கதிரவன் கரங்களில்<br />தோற்றப்பிழை திருத்த பெருங்கடல் தோன்றும்..!! //<br /><br />கவிதை முழுதும் நிறைய வார்த்தை பிரயோகங்கள் மிக அருமையாக உள்ளன!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com