tag:blogger.com,1999:blog-1472922915622711245.post3697005680369071658..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": சுடலைச் சுடரில்...!தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-4977894648063601952012-10-25T18:42:03.465+05:302012-10-25T18:42:03.465+05:30வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்...வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_856.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...<br /><br />நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றிதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-28821852042482357552012-06-18T22:20:06.155+05:302012-06-18T22:20:06.155+05:30வலிகளை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளால் வலிகளை ஏற்பட...வலிகளை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளால் வலிகளை ஏற்படுத்தியுள்ளீர்...உணர்ந்த வலியை வார்த்தையில் கூறி, வலியுற்றவர்க்கு வலியுணர்ந்தவர் வார்த்தையில் ஆறுதல் கூறவியலாததால் ஆண்டவனை வேண்டுகிறேன் உங்களை ஆறுதல் படுத்த...:(:(:(காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-49685156635359922572012-06-18T22:12:56.889+05:302012-06-18T22:12:56.889+05:30//உன்விரல் பட்டயாவும் என்னோடு பேசுகிறது
உனைமட்டும்...//உன்விரல் பட்டயாவும் என்னோடு பேசுகிறது<br />உனைமட்டும் காணாமல் உயிர் கூசுகிறது...!//Kayathrihttps://www.blogger.com/profile/01034351406247794095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-88337260306854666432012-06-18T22:11:35.927+05:302012-06-18T22:11:35.927+05:30ஆதாரமாய் ஆதூரமாய் அரவணைத்து ஆதரித்தவர் இறையாய் இரு...ஆதாரமாய் ஆதூரமாய் அரவணைத்து ஆதரித்தவர் இறையாய் இருந்து அருளட்டும்...Kayathrihttps://www.blogger.com/profile/01034351406247794095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-82265105234980727132012-05-14T19:32:15.352+05:302012-05-14T19:32:15.352+05:30நண்பா...
மீண்டு வா...
வளர்ப்பின் பாசம் உன் கவிதையி...நண்பா...<br />மீண்டு வா...<br />வளர்ப்பின் பாசம் உன் கவிதையில் வார்த்தைக்கு வார்த்தை வலியாய் இறங்கியிருக்கிறது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-90049988406983567442012-05-14T15:39:20.736+05:302012-05-14T15:39:20.736+05:30//யார் தருவார் ஈடற்ற உன்னன்பை..?
யார் வருவார் உன்ப...//யார் தருவார் ஈடற்ற உன்னன்பை..?<br />யார் வருவார் உன்போல் உற்றதுணை...? <br />எவரிடத்தும் அஞ்சாதவன் கெஞ்சுகிறேன் – கேட்கிறதா<br />என் ஈனக்குரல் உன்னிரு செவியில்...!//<br /><br />கேட்கிறது தோழா எனக்கு கேட்கிறது, உன் ஈனக்குரலல்ல, அன்பிற்காக ஏங்கும் குரல்... அருமையான வரிகள்.....சுதாhttps://www.blogger.com/profile/12421907048494913398noreply@blogger.com