tag:blogger.com,1999:blog-1472922915622711245.post3440551021249098934..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "இந்திய தளபதி...!" ( சுபாஷ் சந்திர போஸ் )தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-91640472797948837712019-01-27T11:09:08.561+05:302019-01-27T11:09:08.561+05:30Entha kavithai superrr but entha kavithaiku arutha...Entha kavithai superrr but entha kavithaiku arutha picture eruntha nalarukum.☺️☺️☺️👍<br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/18398730800982762859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-61727393460226309932011-01-24T04:08:57.742+05:302011-01-24T04:08:57.742+05:30பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் ...பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:<br />http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.htmlPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-81996828135194780882011-01-23T21:21:01.573+05:302011-01-23T21:21:01.573+05:30நித்தம் நினைக்கையிலே உம்மை ஐயா சலனமில்லா தனிமையிலு...நித்தம் நினைக்கையிலே உம்மை ஐயா சலனமில்லா தனிமையிலும் சலசலக்குதையா உள்ளுணர்வில் புது மலர்ச்சி ....<br /><br />அந்நியரின் ஆதிக்கத்தை விரட்டிடவே நித்தம் துடித்த உன்மனது செயல்கொண்டு கூர்தீட்டி கூர்மையாக்கிய தேசத்து இளைஞர்களின் போர்ப்படையில் அன்று <br /><br />அகத்தே தான் என்ற அகம் போற்றி அந்நியராய் மாறிவரும் கூட்டம் அடுக்கடுக்காய் சிரகொடிக்கும் அக்ரமர்களின் ஆடுகளம் ஆனதின்று மனமாய் தொடர்வாயோ மாறாக மாற்றுடல் படைப்பாயோ வரவேண்டும் வரம் வேண்டும் சுயமாலும் சூத்திரதார சூட்சமர்களிடமிருந்து தேசத்தைக்காக்கதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-11814735027048533842011-01-23T19:54:50.690+05:302011-01-23T19:54:50.690+05:30எங்கள் பாரதத்தின் மறைக்கப் பட்ட. மர்மமே..
பல செய்த...எங்கள் பாரதத்தின் மறைக்கப் பட்ட. மர்மமே..<br />பல செய்திகளை நினைவூட்டூம் ஒரு சொற்றோடர்.....<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-7881222068247118542011-01-23T19:42:32.770+05:302011-01-23T19:42:32.770+05:30கூட்டுப் புழுக்களின் கூட்டத்தில் சிறகை பரிசளித்தவன...கூட்டுப் புழுக்களின் கூட்டத்தில் சிறகை பரிசளித்தவனே.<br /><br />தேசத்தின் விழிகளில் கண்ணீர்த் துடைக்க <br />தேகத்தை தியாகித்து செந்நீர் சிந்தியவனே..! <br />மேகத்தில் மிதந்து தாகங்கள் தணிந்தவனே.<br /><br />அருமையான வீர வணக்கம்சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-20344392014918921072011-01-23T19:38:48.860+05:302011-01-23T19:38:48.860+05:30வரலாற்றை புரட்டிப்போடவிருக்கும் தமிழின் நேசக் கவிஞ...வரலாற்றை புரட்டிப்போடவிருக்கும் தமிழின் நேசக் கவிஞா...உமக்கு ஒரு 'சபாஷ் 'சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-89480749656426321432011-01-23T16:33:20.744+05:302011-01-23T16:33:20.744+05:30வீர உணர்ச்சியையும், நேதாஜியின் வரலாற்றையும் இணைத்த...வீர உணர்ச்சியையும், நேதாஜியின் வரலாற்றையும் இணைத்து கவிதை தந்தமைக்கு நன்றிகள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-5365107087635264322011-01-23T16:32:26.610+05:302011-01-23T16:32:26.610+05:30//செம்மறிகள் முன் சிங்கமென அந்நியர்
அதிர பெரும்பட...//செம்மறிகள் முன் சிங்கமென அந்நியர் <br />அதிர பெரும்படை நடத்திய பேராண்மையே.//<br />//வான் தரை <br />கடல் யாவிலும் படை நடத்திய<br /><br />எங்கள் பாரதமே...!//<br />அருமையான வரிகள் ..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-16474065487330404662011-01-23T16:30:00.302+05:302011-01-23T16:30:00.302+05:30இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 114 வது ப...இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 114 வது பிறந்த தினம்.... நேதாஜீக்கு எங்கள் வீரவணக்கங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-75021587449325476152011-01-23T12:23:46.936+05:302011-01-23T12:23:46.936+05:30நாட்டுபற்றை தூண்டி விடும், சமர்ப்பண கவிதை தந்ததற்க...நாட்டுபற்றை தூண்டி விடும், சமர்ப்பண கவிதை தந்ததற்கு வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-14626844612424756122011-01-23T11:40:34.884+05:302011-01-23T11:40:34.884+05:30நேதாஜி அவர்களை நினைவில் கொள்வோம்.
தேசபக்தி கொண்டவ...நேதாஜி அவர்களை நினைவில் கொள்வோம். <br />தேசபக்தி கொண்டவர்களின் நெஞ்சில் அவர் என்றும் வாழும் அமரர்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-56752957373223167942011-01-23T11:20:01.309+05:302011-01-23T11:20:01.309+05:30கவிதை வரிகளில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுதந்திர தீ...கவிதை வரிகளில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுதந்திர தீயில் எண்ணெய் வார்த்த வீரனுக்கு சல்யூட் அடிக்கின்றன. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-46771145228471998792011-01-23T11:17:56.348+05:302011-01-23T11:17:56.348+05:30//உண்மைகள் மறைக்கப் பட்ட
எங்கள் பாரதத்தின் மர்மமே....//உண்மைகள் மறைக்கப் பட்ட<br />எங்கள் பாரதத்தின் மர்மமே...!!//<br /><br />நிஜவரிகள். நினைக்கப்படவேண்டியவர் நேதாஜி.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com