tag:blogger.com,1999:blog-1472922915622711245.post3358943102056633583..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "அளவுக்கு மிஞ்சினால்...!" பாகம் - 1.தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-7388841458423722382010-10-15T07:27:07.065+05:302010-10-15T07:27:07.065+05:30எமது பதிவிற்கு முதல் வருகையை அசத்தலாக தந்திருக்கும...எமது பதிவிற்கு முதல் வருகையை அசத்தலாக தந்திருக்கும் சுவடுகளுக்கு, வணக்கம். தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-53630808660961555352010-10-12T09:07:56.272+05:302010-10-12T09:07:56.272+05:30கொதித்துப் போய் கிடக்கிறேன். உங்கள் எழுத்தின் தகிப...கொதித்துப் போய் கிடக்கிறேன். உங்கள் எழுத்தின் தகிப்பு.., வேகம்.., வெளி நோக்கி விரியும்....உங்கள் பார்வை...அப்பப்பா..!<br />மிகவும் ஆழமாக யோசிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நல்ல பதிவுகள் தொடர்ந்து தாருங்கள்.<br /># எரிப்பதால் எழும் புகையும்...எரிப்பேன்.<br />என்ன உக்கிரம்..!<br /><br /># விண்மீன்கள் விழுங்கும் வாய் எனக்கு<br />வாய்ப்பிருந்தால்.., எரி விண்மீன் எரிக்கும்<br />விழியெனக்கு. சூல் கொள்ள தாங்கும்<br />சூற்ப் பை இல்லை எனக்கு.<br />அற்புதம்.. அற்புதம்.<br /><br /># சூரியன் செரிக்கும் என் வயிற்றில்..!!<br />கோள்கள் நகரும் என் நரம்பில்...!!<br />இரத்தம் சிவப்பல்ல என் முன்...!!!<br />என் நாடி பிடிப்போர் எவருமுண்டோ..?<br />உணர்ச்சித் தெரிப்பில்...சிலிர்க்கும் உள்ளம்.<br /><br /># நான் இல்லாத சூரியன் கரும்பூதம்.<br />நான் இல்லாத பிரபஞ்சம் பாழிருள்.<br />நான் இல்லாத பூமி நரகம்.<br />நான் இல்லாத இயற்கை கொடுமை.<br />பிரபஞ்ச முடிவு... நினைக்கவே பயமா இருக்கு.<br /><br /># விதி முடிந்தால் பிணத்தை எரியூட்டுவேன். <br />தகிக்கும் வரிகள். <br />நன்றி. நல்ல பகிர்வுக்கு.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-45809649384664656392010-10-11T12:05:38.229+05:302010-10-11T12:05:38.229+05:30இனிய தோழன் வினொத்நிலா.. வாங்க.. உங்கள் கருத்துக்கு...இனிய தோழன் வினொத்நிலா.. வாங்க.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.<br /><br />வாங்க சங்கர்..., உங்கள் பனித்துளிப் பார்வை என்மேல் பட்டதற்கு நன்றி.<br /><br />தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-40670528657710010922010-10-08T21:49:52.081+05:302010-10-08T21:49:52.081+05:30////// சூரியன் செரிக்கும் என் வயிற்றில்..!!
கோள்க...////// சூரியன் செரிக்கும் என் வயிற்றில்..!! <br />கோள்கள் நகரும் என் நரம்பில்...!! <br />இரத்தம் சிவப்பல்ல என் முன்...!!! <br />என் நாடி பிடிப்போர் எவருமுண்டோ..? ////////////<br /><br />மிகவும் அருமையான சிந்தனை . நல்ல இருக்கு நண்பரே ஒவ்வொரு வரிகளும், வார்த்தையும் . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-38705726643768261902010-10-08T14:48:39.443+05:302010-10-08T14:48:39.443+05:30/ விதிக்கும் விளக்காவேன்..! உன்
விழிக்கும் வழி காட.../ விதிக்கும் விளக்காவேன்..! உன்<br />விழிக்கும் வழி காட்டுவேன்.. அணுக்குள்<br />அடங்கி அண்டம் நிறைந்து கிடக்கும்<br />நான்.....!!? <br /><br />விதி முடிந்தால் பிணத்தை எரியூட்டுவேன். <br /><br />நான் நெருப்பு...!!! <br />நீ.....??? /<br />அருமை நண்பரேவினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.com