tag:blogger.com,1999:blog-1472922915622711245.post1754638664650763443..comments2023-10-04T20:14:17.594+05:30Comments on "இதயச்சாரல்..!": "கண்ணீர் உளி...!"தமிழ்க்காதலன்http://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1472922915622711245.post-27752229255600346762011-06-29T10:59:05.510+05:302011-06-29T10:59:05.510+05:30மிகவும் அருமை நண்பரே!!!மிகவும் அருமை நண்பரே!!!காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-13367082208759299962011-06-27T21:46:39.894+05:302011-06-27T21:46:39.894+05:30வாங்க ஹரணி, உங்க வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன...வாங்க ஹரணி, உங்க வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-77106275735040848312011-06-27T18:16:53.544+05:302011-06-27T18:16:53.544+05:30குமுறும்
எரிமலையாய் அடக்கி அடக்கி வெடிக்கிறேன்
எனக...குமுறும்<br />எரிமலையாய் அடக்கி அடக்கி வெடிக்கிறேன்<br />எனக்குள் நானே என்னை எரிக்கிறேன்.<br /><br />உங்களுக்கு நிகர் நீங்களே என மனம் முனு முனுக்கிறது. உங்கள் தமிழ் வெற்றி பெற இறை அருளட்டும். மனமாற வாழ்த்துகிறேன்.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-55780849560361876042011-06-27T18:11:19.300+05:302011-06-27T18:11:19.300+05:30என் நிகழ்காலம்
எக்காலமிடுகிறது இறந்த காலமாய் உதிர...என் நிகழ்காலம் <br />எக்காலமிடுகிறது இறந்த காலமாய் உதிர்ந்தபடி....<br /><br />நிலையாமை பேசும் இந்த வரிகளில் மனம் கனத்து கசிகிறது. நன்று.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-21184794237122464522011-06-27T18:08:03.120+05:302011-06-27T18:08:03.120+05:30இரேகைகள் வழி ஊடுருவும் வியர்வையில்
கலந்து வழிகிறத...இரேகைகள் வழி ஊடுருவும் வியர்வையில் <br />கலந்து வழிகிறது காலம் திவளையாய்..!!<br /><br />வாசித்தபோது....காலத்தோடு மனமும் உருள்கிறது. வியக்க வைக்கும் கற்பனை நயம் அருமை.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-55603552205763195072011-06-27T18:03:14.158+05:302011-06-27T18:03:14.158+05:30{கவிஞருக்கு வணக்கம்.சிறிது கால அவகாசத்திற்குப் ...{கவிஞருக்கு வணக்கம்.சிறிது கால அவகாசத்திற்குப் பிறகு தங்களின் ”இதய” சாரலுக்கு வருகை தரும் எனக்கு, மிக நல்ல சுவை மிக்க பல படைப்புகள்...<br />ஆகா..!அற்புதம். தமிழ் தங்களிடம் தவமிருக்கிறது போலும்.அருமை.}<br /><br />கண்ணீர்த் துளியை உளியாக்கி நான்<br />காலம் வீசும் கல்லைச் செதுக்குகிறேன்...<br /><br />அடடா.. எத்தனை அற்புதமான உவமை. வித்தியாசமன சொல்லாட்ச்சியில் வியக்க வைக்கிறீர்.<br /><br />கண்ணீர் துளியின் மென்மை + காலம் வீசும் கல்லின் வன்மை = கையாண்ட விதம் அழகு.சுவடுகள்https://www.blogger.com/profile/02248174748533256320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1472922915622711245.post-7366603338680002682011-06-27T14:01:27.248+05:302011-06-27T14:01:27.248+05:30//வார்த்தைகள் பேசா வலிகளை காலம்
கைகளில் தருகிறது ...//வார்த்தைகள் பேசா வலிகளை காலம் <br />கைகளில் தருகிறது வாங்கிய நான்<br />கதறும் கதறல் யாருமறியாமல் மறைகிறது<br />உதிரும் கற்சிதறல் சப்தமாய் காற்றில்..!!//<br /><br />அருமைHarini Nathannoreply@blogger.com